Wednesday, June 25, 2014

கிரயப் பத்திரம் தொலைந்தால் என்ன செய்வது ?

 
                                    தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

கிரயப் பத்திரம் தொலைந்தால் என்ன செய்வது ?

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.அவர்களை அனுக வேண்டும்..

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

1.கண்டு பிடிக்க முடியவில்லை என்ற காவல் துறை கடிதம்,

2.பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம்,

3.யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரிபப்ளிக் ஒருவரின் உறுதிமொழி,

4.சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொருபக்கத்திற்கும் 20 ரூபாய்.வாங்கப்படும்

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்...

நடைமுறை:

முதலில் கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார்அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.

தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்யவேண்டும்.

இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

நோட்டரிபப்ளிக் ஒருவரின் உறுதிமொழி,

பின்பு சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்

Tuesday, June 24, 2014

இரண்டாவது மனைவிக்கு கணவரது சொத்தில் பங்கு உண்டா?

                           தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்




Post by தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்.


அரசு சட்டகல்லூரி மாணவன்
முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in

234 தொகுதி எம்.எல்.ஏ – க்களின் ஈமெயில் ஐடிகள்!..



                                   தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்



Post by தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்.

                                 234 தொகுதி எம்.எல்.ஏ – க்களின் ஈமெயில் ஐடிகள்!...
                               மெயில்- அனுப்புவம் , அனுப்பிகிட்டே இருப்போம்..


1 Acharapakkam – mlaacharapakkam@tn.gov.in
2 Alandur – mlaalandur@tn.gov.in
3 Alangudi – mlaalangudi@tn.gov.in
4 Alangulam – mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram — mlaambasamudram@tn.gov.in
6 Anaicut — mlaanaicut@tn.gov.in
7 Andhiyur –mlaandhiyur@tn.gov.in
8 Andimadam — mlaandimadam@tn.gov.in
9 Andipatti—-mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar— mlaannanagar@tn.gov.in
11 Arakkonam —-mlaarakkonam@tn.gov.in
12 Arantangi– mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi — mlaaravakurichi@tn.gov.in
14 Arcot — mlaarcot@tn.gov.in
15 Ariyalur –mlaariyalur@tn.gov.in
16 Arni — mlaarni@tn.gov.in
17 Aruppukottai —mlaaruppukottai@tn.gov.in
18 Athoor— mlaathoor@tn.gov.in
19 Attur —mlaattur@tn.gov.in
20 Avanashi —mlaavanashi@tn.gov.in
21 Bargur —mlabargur@tn.gov.in
22 Bhavani—mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar—mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri—–mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur—-mlabodinayakkanur@tn.gov.in

Sunday, June 22, 2014

விண்ணப்ப படிவங்கள்....இந்த இனைய முகவரியில் கிடைகின்றன.. தவற விட வேண்டாம்........................

                                            தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

           
      கீலே உள்ள சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்....இந்த இனைய முகவரியில் கிடைகின்றன..
தவற விட வேண்டாம்........................

http://agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schems_applicationforms_ta.html

http://www.tn.gov.in/ta/forms/category/1

சாதி சான்றிதழ்
வருமான சான்றிதழ்
பிறப்பிடச் சான்றிதழ்
இருப்பிடச் சான்றிதழ்
வேளாண் சேவை இணைப்பு படிவம்
விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
சமூக நலம்
சத்யஅம்மையர் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் - விண்ணப்படிவம்
இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
கைம்பெண் மகளிரின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இலவச நோட், புத்தகம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார், விதவை மறுமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
அன்னை தெரேசா, அனாதை பெண் குழந்தைகளின் திருமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
E.V.R.மணி அம்மையர் நினைவு ஏழை விதவை தாய்மார்களின் பெண் குழந்தைகளின் திருமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
அரசு சேவை இல்லம் - மேல் நிலை படிப்புக்கான (இருப்பிட வகுப்பு) விண்ணப்படிவம்
அரசு சேவை இல்லம் - தையல் /அலுவலக சம்மந்தமான படிப்புக்கான (இருப்பிட வகுப்பு) விண்ணப்படிவம்
அரசு சேவை இல்லம் - பொதுப் படிப்புக்கான விண்ணப்படிவம்
அரசு சேவை இல்லம் - புதிய பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்திக்கான விண்ணப்படிவம்
சேவை இல்லங்களில், சிறார்களை சேர்ப்பதற்கான விண்ணப்படிவம்
பணிப்புரியும் மகளிர்கான தங்கும் விடுதி - பதிவு விண்ணப்பம்
தமிழ்நாடு அரசு கலப்புத் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
பெண்களுக்காக குறுகிய காலம் விடுதியில் தங்குவதற்கான திட்டம் - விண்ணப்ப படிவம்
பணிபுரியும் பெண்களுக்கான தின பராமரிப்பு மையத்துடன் இணைந்த தங்கும் விடுதியை விரிவுபடுத்த/கட்டுவதற்கான நிதி உதவியை பெறுவதற்கான மத்திய அரசு திட்டம்
முதியோர்கான ஒருங்கிணைந்த திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி பெறுவதற்கான மற்றும் கண்காணிப்பு, செய்வதற்கான விண்ணப்ப படிவம்
குழந்தை காப்பகங்களை தொடர்ந்து நடத்துவதற்கான விண்ணப்ப படிவம்
ஆதரவற்றக் குழந்தைக்கான திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
தமிழ் நாடு ஆதி திராவிட வீடு கட்டும் மற்றும் மேம்பாட்டு நிறுவன கடன் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
பிறப்பு சான்றிதழ்
இறப்பு சான்றிதழ்
குழந்தை பெயர் பதிவு செய்தல்

                                                                       தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
அரசு சட்டகல்லூரி மாணவன்

முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in

ipc section 305.



                                     
                                        தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்


     .................................. ipc section 305.......................................

குழந்தை அல்லது மனநிலை சரியில்லாதவரை தற் கொலை செய்து கொள்ளத் தூண்டுதல்

18 வயதிற்க்கு கீழ் உள்ள நபரை அல்லது புத்தி சுவாதின மில்லதவரை அல்லது போதையில் மதிமயக்கத்தில் இருப்பவரை தற் கொலைக்கு தூண்டுவது குற்றமாகும் .

தண்டனை;
ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை வைப்பு , அபராதம் விதிக்கலாம்

........... .அரசு சட்டகல்லூரி மாணவன்...............


முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in

தற் கொலைக்கு உடந்தையாயிருந்தல் IPC section 306

                           

         
                                         தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்


தற் கொலைக்கு உடந்தையாயிருந்தல்
IPC section 306


இப்பிரிவு 306 ன்படி ஒருவர் தற் கொலை செய்துக் கொண்டால் அவ்வாறு தற் கொலை செய்துக் கொள்ளுமாறு தூண்டுபவர்களுக்கும் , துனை நிற்பவர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்



state of punjab Vs jabal singh 

மேற்படி வழக்கில் கணவன் தன் மனைவியை வரதட்ச்சனைக்காக மிகவும் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தினான்.இதை தாங்க முடியாத மனைவி தன் 3 குழந்தைகளுடன் தற் கொலை செய்து கொண்டால் .ஆகவே கணவன் மற்றும் குழந்தைகள் தற் கொலைக்கு கணவனே சூழ்நிலை ஏற்படுத்தியதால் இப்பிரிவின் படி அவன் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டான்

BURDEN OF PROOF ;

மேற்படி மரணம் தற் கொலை என நிற்பிக்கபட வேண்டும் ........................

இவன் ; அரசு சட்டகல்லூரி மணவன்


முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in


Tuesday, June 10, 2014

THANK YOU....



                               FACE BOOK LIKES 31,000



                                                      அரசு சட்டகல்லூரி மாணவன்

முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in

IPC section 304


                            தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

அசட்டையான மற்றும் கவனமின்மை செய்யலினால் ஏற்படும் மரணம்-கவனக் குறைவினால் இறத்தல்(  IPC  sec 304 A )

குற்றம் எண்ணம் அல்லது அறிந்திருத்தல் அல்லாமல் குற்றம் இழைத்தவரின் கண் மூடித்தனமான கவனக் குறைவான செயலினால் ஒரு நபர்க்கு மரணம் ஏற்பட்டால் இது கடுமையாக தண்டிக்கபடுவது அல்ல.ஏனெனில் இங்கு குற்றம் எண்ணம் இல்லை..

இருப்பினும் இச்செயல் மரணம் விளைவிக்கும் குற்றம்மாக இருக்க கூடாது.

தண்டனை.......?

Monday, June 9, 2014

இனையத்தை தவறாக பயன்படுத்தினால் என்ன தண்டனை ?


 இனையத்தை தவறாக பயன்படுத்தினால் என்ன தண்டனை ?
சைபர் க்ரைம் போலிஸ் வழக்கு பதிவு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும்?
ஐ.டி சட்டம் 2008 படி மூன்று ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம்.

குறிப்பிட்டுள்ள செக்‌ஷன்களில் பெரும்பாலும் பெயில் கிடையாது.

Sunday, June 8, 2014

ஜீவனாசம் ...

                   தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

 தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள இயலாமலும், தன்னைப் பராமரிக்க வேண்டியவரும் கைவிட்ட நிலையில் இருக்கும் ஒரு இந்தியக்  குடிமகனுக்கு நம் நாட்டுச் சட்டம் என்ன வழி சொல்கிறது? அது கொடுக்கும் பாதுகாப்புதான் என்ன? இந்திய குற்றவியல் சட்டத்தின் (Criminal  Procedure Code) பிரிவு 125, 126, 127 மற்றும் 128.

இந்திய நாட்டைப் பொறுத்தவரை சிவில் சட்டங்கள் என்று சொல்லக் கூடிய தனி மனித உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்கள் திருமணச் சட்டங்கள்,  சொத்துரிமை சட்டங்கள், ஜீவனாம்சம் போன்றவை ஒருவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டுள்ளன. எனினும் மேற்கூறிய  இந்தச் சட்டப்பிரிவு இந்திய மக்கள் அனைவருக்கும் ஜீவனாம்சம் கோர ஒரு பொதுவான சட்டமாகவே உள்ளது.

இந்தச் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ்...