Sunday, June 22, 2014

தற் கொலைக்கு உடந்தையாயிருந்தல் IPC section 306

                           

         
                                         தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்


தற் கொலைக்கு உடந்தையாயிருந்தல்
IPC section 306


இப்பிரிவு 306 ன்படி ஒருவர் தற் கொலை செய்துக் கொண்டால் அவ்வாறு தற் கொலை செய்துக் கொள்ளுமாறு தூண்டுபவர்களுக்கும் , துனை நிற்பவர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்



state of punjab Vs jabal singh 

மேற்படி வழக்கில் கணவன் தன் மனைவியை வரதட்ச்சனைக்காக மிகவும் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தினான்.இதை தாங்க முடியாத மனைவி தன் 3 குழந்தைகளுடன் தற் கொலை செய்து கொண்டால் .ஆகவே கணவன் மற்றும் குழந்தைகள் தற் கொலைக்கு கணவனே சூழ்நிலை ஏற்படுத்தியதால் இப்பிரிவின் படி அவன் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டான்

BURDEN OF PROOF ;

மேற்படி மரணம் தற் கொலை என நிற்பிக்கபட வேண்டும் ........................

இவன் ; அரசு சட்டகல்லூரி மணவன்


முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in


0 comments:

Post a Comment