தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
தற் கொலைக்கு உடந்தையாயிருந்தல்
IPC section 306
இப்பிரிவு 306 ன்படி ஒருவர் தற் கொலை செய்துக் கொண்டால் அவ்வாறு தற் கொலை செய்துக் கொள்ளுமாறு தூண்டுபவர்களுக்கும் , துனை நிற்பவர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்
state of punjab Vs jabal singh
மேற்படி வழக்கில் கணவன் தன் மனைவியை வரதட்ச்சனைக்காக மிகவும் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தினான்.இதை தாங்க முடியாத மனைவி தன் 3 குழந்தைகளுடன் தற் கொலை செய்து கொண்டால் .ஆகவே கணவன் மற்றும் குழந்தைகள் தற் கொலைக்கு கணவனே சூழ்நிலை ஏற்படுத்தியதால் இப்பிரிவின் படி அவன் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டான்
BURDEN OF PROOF ;
மேற்படி மரணம் தற் கொலை என நிற்பிக்கபட வேண்டும் ........................
இவன் ; அரசு சட்டகல்லூரி மணவன்
முகபுத்தகத்தை LIKE செயுங்கள் https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h
http://dinamorusattam.blogspot.in
0 comments:
Post a Comment