Sunday, June 22, 2014

ipc section 305.



                                     
                                        தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்


     .................................. ipc section 305.......................................

குழந்தை அல்லது மனநிலை சரியில்லாதவரை தற் கொலை செய்து கொள்ளத் தூண்டுதல்

18 வயதிற்க்கு கீழ் உள்ள நபரை அல்லது புத்தி சுவாதின மில்லதவரை அல்லது போதையில் மதிமயக்கத்தில் இருப்பவரை தற் கொலைக்கு தூண்டுவது குற்றமாகும் .

தண்டனை;
ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை வைப்பு , அபராதம் விதிக்கலாம்

........... .அரசு சட்டகல்லூரி மாணவன்...............


முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in

0 comments:

Post a Comment