Saturday, November 29, 2014

சட்ட படிப்பு சேர வேண்டும் என்று ஆசைபடுபவர்களுக்கு

சட்ட படிப்பு சேர வேண்டும் என்று ஆசைபடுபவர்களுக்கு : ========================================= இந்திய மாணவர்களுக்கான அருமையான துறை சட்டத்துறை!
=========================================================உலகளாவிய வணிகத்திற்கு இந்திய சந்தை திறந்துவிடப்பட்ட பிறகு, வணிக நிறுவனங்களில் சட்ட நிபுணர்களுக்கான வாய்ப்புகள் ஏராளமாக பெருகியுள்ளன. அதனுடன் பாரம்பரிய சட்டப் பணி வாய்ப்புகளும் உள்ளன. ஒரு மாணவர், தனது பள்ளிப் படிப்பை முடித்துவிட்டால், கிளாட் தேர்வில் தேர்ச்சி பெற்று, பசுமையான மற்றும் லட்சியமுள்ள பணி வாய்ப்புகளை நோக்கி செல்லலாம்.
அந்தகால இந்திய விடுதலை இயக்கங்களில் பிரபலமாக இருந்த பலர் மற்றும் இன்றைய இந்திய அரசியலில் பிரபலமாக இருக்கும் பல நபர்களும், அடிப்படையில் சட்டப் பட்டதாரிகளே. அந்தளவு, சட்டப் படிப்பானது சமூகத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
இத்துறையில் நுழைதல்
======================== பொதுவாக, LLB என்று அறியப்படும் இளநிலை சட்டப் படிப்பை முடித்தவுடன், ஒருவர் சட்டத்துறை புரபஷனல் தகுதியை அடைகிறார். நீங்கள் சட்டம் படிப்பதற்கு தேர்வு செய்யும் வகையில் மூன்று வகையான கல்வி நிறுவனங்கள் உள்ளன.
* அரசு பல்கலைக்கழக துறைகள் அல்லது கல்லூரிகள்
* தேசிய சட்டப் பள்ளிகள்
* தனியார் பல்கலைக்கழகங்கள்.
சட்டப் படிப்பு 3 வருட LLB படிப்பாகவோ அல்லது 5 வருட ஒருங்கிணைந்த படிப்பாகவோ இருக்கலாம். இவை இரண்டுமே இளநிலைப் படிப்புகள். 3 வருட இளநிலை சட்டப் படிப்பு என்பது ஏற்கனவே பட்டப் படிப்பை முடித்தவர்களுக்கானது. வெறும் பள்ளிப் படிப்பை மட்டும் முடித்தவர்கள், 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப் படிப்பை மேற்கொள்ளலாம்.
இந்த 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பின்போது, சில குறிப்பிட்ட(specified) படிப்புகளை முடித்தப் பின்னர், 3 ஆண்டுகளின் முடிவில், ஒருவர் பி.ஏ., அல்லது பிஎஸ்.சி., பட்டம் பெறுவார். அதேசமயம், மொத்தமாக 5 ஆண்டுகளையும் நிறைவுசெய்த பிறகுதான், LLB பட்டம் கிடைக்கும்.
இந்தியாவில் சட்டப் பள்ளிகள்
நாடு முழுவதும் குறைந்தபட்சம் 900 சட்டக் கல்லூரிகள் இருக்கின்றன. பெங்களூரில், National Law School of India University(NLSIU) அமைக்கப்பட்ட பிறகு, இந்தியளவிலான சட்டப் படிப்பில், பெரியளவிலான ஒரு நல்ல தாக்கம் ஏற்பட்டது. தற்போது, அதைப்போலவே நாடு முழுவதும் 15 சட்டக் கல்வி நிறுவனங்கள் உள்ளன.
சேர்க்கைப் பெறுதல்
========================== தேசிய சட்டப் பள்ளிகளில் சேர்வதற்கு, CLAT தேர்வில் தேர்ச்சி பெறுவது ஒரு முக்கியமான பெரிய தகுதி. இதர பல சட்டக் கல்லூரிகள், LSAT - India மூலமாக மாணவர் சேர்க்கையை நடத்துகின்றன. இதுதவிர, டெல்லியிலுள்ள தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் சேர்வதற்கான அகில இந்திய சட்ட நுழைவுத் தேர்வு(AILET) மற்றும் சிம்பயோசிஸ் நுழைவுத் தேர்வு போன்றவையும் நடைமுறையில் உள்ளன.
இவைதவிர, மாநில அளவில், சட்டப் படிப்புகளில் சேர்வதற்காக நடத்தப்படும் பலவிதமான நுழைவுத் தேர்வுகள் பல மாநிலங்களில் வழக்கத்தில் உள்ளன.
கற்றல் செயல்பாடு
==================== தேசிய சட்டப் பள்ளிகள், பொதுவாக, செமஸ்டர் முறையைப் பின்பற்றுகின்றன. ஆனால், பெங்களூரின் NLSIU, தனித்துவமான முறையில் Trimester அமைப்பை பின்பற்றுகிறது.
செமஸ்டர் சிஸ்டத்தின்படி, ஒரு மாணவர் 10 செமஸ்டர்களை கடக்க வேண்டும். இன்டர்ன்ஷிப் மற்றும் வழக்காடு பயிற்சிகள் போன்றவை ஒருவர் தனது சட்டப் படிப்பில், தியரி மற்றும் பிராக்டிகல் திறன்களை பெறுவதற்கு பெரிதும் துணைபுரியும்.
சட்டம் ஒரு தொழில்துறை
இந்தியாவிலுள்ள வழக்கறிஞர்கள், நீதிமன்றங்களில் பயிற்சி செய்ய வேண்டுமெனில், அகில இந்திய பார் தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற வேண்டும். முன்பெல்லாம், சிவில் மற்றும் கிரிமினல் என்ற அளவில் சட்டப் பணிகள் சுருங்கியிருந்தன. ஆனால், தற்போது முன்னணி சட்டப் பள்ளிகளில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
தற்போதைய பொருளாதார தாராளமய சூழலில், இணைப்பு மற்றும் சேர்ப்பு, வங்கியியல் மற்றும் நிதியியல், உள்கட்டமைப்பு ஒப்பந்தங்கள், தனியார் பங்கு வர்த்தகம், WTO சட்டம், அறிவுசார் சொத்துரிமை உள்ளிட்ட பல்வேறான அம்சங்களில் ஏராளமான பணி வாய்ப்புகள் உள்ளன.
சிறப்பான எதிர்காலம்
சட்டப் பட்டதாரிகளுக்கென்று இந்தியாவில் இருக்கும் பணி வாய்ப்புகள் அளப்பரியன. சட்டத் துறை பணியானது, அதிக வருமானம் தரக்கூடிய மற்றும் திருப்தியான பணி என்று பல மாணவர்கள் யோசிக்கத் தொடங்கியுள்ளனர். அதேசமயம், சமூகத்திற்கு பயனுள்ள வகையில் ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பும் மாணவர்களும், கணிசமான அளவில் சட்டப் படிப்பை தேர்வு செய்கின்றனர்.
எனவே, நமது தூக்கத்தை கலைத்து, நமக்கு சட்டத் துறையில் ஆர்வம் இருப்பின், அதை நோக்கி நமது பயணத்தை தொடங்க வேண்டிய தருணம் இது.

Saturday, November 15, 2014

தற்கொலை

 
இந்திய தண்டனைச் சட்டம்,1860:                                 dinamorusattam@gmail.com
பிரிவு:305. குழந்தையின் அல்லது பைத்தியம் பிடித்தவரின்
தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்:
“18 வயதுக்குட்பட்ட அல்லது பைத்தியம் பிடித்த
அல்லது, வெறி பிடித்த அல்லது, அறிவிலி
அல்லது குடி போதையிலிருக்கும் எவரேனும்
தற்கொலை செய்து
கொண்டால், அத்தகைய
தற்கொலை
செய்துகொள்ளப்படுவதற்கு
உடந்தையாயிருக்கிற எவரொருவரும், மரண
தண்டனையோ அல்லது ஆயுள்
தண்டணையோ அல்லது பத்து ஆண்டுகள்வரை
நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச்
சிறைதண்டனையோ விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்
மற்றும் அவரை அபராததிற்கு உள்ளாக்கவும்
செய்யலாம்”.
பிரிவு:306.
தற்கொலைக்கு உடந்தையாயிருத்தல்:
“ஒருவர் தற்கொலை
செய்துகொண்டால், அத்தகைய
தற்கொலை செய்து
கொள்ளப்படுவதற்க்கு உடந்தையாயிருக்கிற
எவரொருவரும் பத்து ஆண்டுகள்
வரை நீடிக்ககூடிய ஒரு கால அளவிற்குச்
சிறைதண்டனை விதித்துத் தண்டிக்கப்படுதல் வேண்டும்
மற்றும் அவரை அபராதத்திற்கு உள்ளாக்கவும்
செய்யலாம்”.
பிரிவு:309.
தற்கொலை செய்துகொள்ள
முயற்சி:
“தற்கொலை செய்துகொள்ள
முயல்கிற மற்றும் அத்தகைய குற்றம் செய்ய
ஏதாவது ஒரு செயலைச் செய்கிற
எவரொருவரும், ஓர் ஆண்டு வரை நீடிக்ககூடிய
ஒரு கால அளவிற்க்கு மெய்காவல்
தண்டனையோ அல்லது அபராதமோ விதித்து
தண்டிக்கப்படுதல் வேண்டும்”.
தற்கொலை தொடர்பான
உயர் நீதிமன்ற தீர்ப்புகள்:...

Friday, August 22, 2014

கலப்பு திருமணம் செய்வோர் அரசின் நிதியுதவி பெறுவது எப்படி?

கலப்பு திருமணம் செய்வோர் அரசின் நிதியுதவி பெறுவது எப்படி? 

 

 தம், ஜாதி மாறி திருமணம் செய்துகொள்வோர் மற்றும் மறுமணம் செய்துகொள்ளும் விதவைப் பெண்களுக்கு அரசு நிதியுதவி வழங்கி வருகிறது. அவற்றை பெறுவதற்கான வழிமுறைகள் குறித்து மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் விளக்கம் அளிக்கின்றனர்.

மதம், ஜாதி மாறி கலப்புத் திருமணம் செய்துகொள்பவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறதா?
ஆம், கலப்புத் திருமண நிதியுதவி திட்டம் உள்ளது. திட்டம்-1, திட்டம்-2 என இரு வகைகளில் நிதியுதவி வழங்கப்படுகிறது. திட்டம் 1-ல் ரூ.25 ஆயிரம் வழங்கப்படுகிறது. அதில் ரூ.15 ஆயிரம் காசோலையாகவும், மீதமுள்ள ரூ.10 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படுகிறது. மேலும், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. திட்டம் 2-ல் ரூ.50 ஆயிரம், 4 கிராம் தங்கமும் வழங்கப்படுகிறது. அதில் ரூ.30 ஆயிரம் காசோலையாகவும், ரூ.20 ஆயிரம் தேசிய சேமிப்பு பத்திரமாகவும் வழங்கப்படும். திட்டம் 2-ல் பயன்பெற பட்டம், பட்டயப் படிப்பு முடித்திருக்க வேண்டும்.
கலப்பு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் பயன்பெற நிபந்தனை என்ன

Monday, July 14, 2014

FIVE YEAR PLANS IN INDIA

FIVE YEAR PLANS IN INDIA <<<
~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~*~
• 1st Five Year Plan (1951-56) - Priority of Agriculture
• 2nd Five Year Plan (1956-61) - Priority of Industries Sector
• 3rd Five Year Plan (1961-66) - Self Reliance
• 4th Five Year Plan (1969-74) - Removal of Poverty, Growth with Justice
• 5th Five Year Plan (1974-79) - Removal of Poverty and Self reliance
• 6th Five Year Plan (1980-85) - The emphasis same as 5th Plan
• 7th Five Year Plan (1985-90) - Food Production, Employment, Productivity
• 8th Five Year Plan (1992-97) - Employment Generation, Control of Population
• 9th Five Year Plan (1997-02) - Growth Rate of 7 percent
• 10th Five year Plan (2002-07) - Self employment and resources and development
• 11th Five Year Plan (2007-12) - Comprehensive and faster growth
• 12th Five Year plan (2012-17) - Improvement of Health, Education and Sanitation.

Most Important Abbreviations

Most Important Abbreviations
===============================
* VIRUS - Vital Information Resource
UnderSeized.
* 3G -3rd Generation.
* GSM - Global System for Mobile
Communication. * CDMA - Code Divison Multiple
Access.
* UMTS - Universal MobileTelecommunication
System.
* SIM - Subscriber Identity Module .
* AVI = Audio Video Interleave
* RTS = Real Time Streaming * SIS = Symbian
OS Installer File
* AMR = Adaptive Multi-Rate Codec
* JAD = Java Application Descriptor
* JAR = Java Archive
* JAD = Java Application Descriptor
* 3GPP = 3rd Generation Partnership Project *
3GP = 3rd Generation Project
* MP3 = MPEG player lll
* MP4 = MPEG-4 video file
* AAC = Advanced Audio Coding
* GIF= Graphic Interchangeable Format
* JPEG = Joint Photographic Expert Group * BMP
= Bitmap
* SWF = Shock Wave Flash
* WMV = Windows Media Video
* WMA = Windows Media Audio
* WAV = Waveform Audio
* PNG = Portable Network Graphics * DOC =
Document (MicrosoftCorporation)
* PDF = Portable Document Format
* M3G = Mobile 3D Graphics
* M4A = MPEG-4 Audio File
* NTH = Nokia Theme (series 40)
* THM = Themes (Sony Ericsson) * MMF =
Synthetic Music Mobile Application File
* NRT = Nokia Ringtone
* XMF = Extensible Music File
* WBMP = Wireless Bitmap Image
* DVX = DivX Video
* HTML = Hyper Text Markup Language * WML =
Wireless Markup Language
* CD -Compact Disk.
* DVD - Digital Versatile Disk.
* CRT - Cathode Ray Tube.
* DAT - Digital Audio Tape.
* DOS - Disk Operating System. * GUI -Graphical
User Interface.
* HTTP - Hyper Text Transfer Protocol.
* IP - Internet Protocol.
* ISP - Internet Service Provider.
* TCP - Transmission Control Protocol.
* UPS - Uninterruptible Power Supply. * HSDPA -
High Speed Downlink PacketAccess.
* EDGE - Enhanced Data Rate for GSM
[GlobalSystem for Mobile Communication]
Evolution.
* VHF - Very High Frequency.
* UHF - Ultra High Frequency. * GPRS - General
PacketRadio Service.
* WAP - Wireless ApplicationProtocol.
* TCP - Transmission ControlProtocol .
* ARPANET - Advanced Research Project
Agency Network.
* IBM - International Business Machines. * HP -
Hewlett Packard.
* AM/FM - Amplitude/ Frequency Modulation.
* WLAN - Wireless Local Area Network

Don't Forget To Hit Like & Share..

Numbers in Human Body



Numbers in Human Body.

¤ Number of bones – 206.
¤ Number of ribs – 24.
¤ Number of bones in skull – 22.
¤ Number of bones in face – 14.
¤ Number of bones in neck – 7 .
¤ Number of bones in Vertebral column – 33.
¤ Number of bones in hand – 30 .
¤ Respiratory rate – 16-20
times / minute .
¤ Number of heart beat – 70-72 times/minute.
¤ Number of pulse- 70-72
times / minute .
¤ Blood pressure – 120/80 mm of Hg.
¤ Number of Cranial nerves – 12 pairs .
¤ Number of spinal nerves – 31 pairs .
¤ Life span of R.B.C – 120 days .
¤ Life span of W.BC – 10-15 Days .
¤ Life span of platelets – 5-9 days.
¤ Amount of blood – 5-6 Liter

Sunday, July 13, 2014

ரூ.12 ஆயிரம் கோடி சொத்து தானம் !


Thursday, July 10, 2014

இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை !



இரண்டாவது திருமணம் செய்தால் என்ன தண்டனை !

எப்பொழுது இரண்டாவது திருமணம் செய்யலாம் !!!!

                    IPC section 494 & 495


ஒரு கணவன் அல்லது மனைவி அவர்களின் திருமண வாழ்க்கைக்கு பிறகு இன்னொரு திருமணம் செய்துக்கொண்டால் அது செல்லாது. கணவன் அல்லது மனைவி இருதுனை புரிந்த குற்றத்திற்க்கு ஆழாகிவிடுவார்கள்...

ஒரு நபர் தன் வாழ்வில் நடந்த முதல் திருமணத்தை மறைத்து இரண்டாவது திருமணம் செய்ய ஒப்புக்கொண்டால் அது சட்டபடி குற்றம்...

தண்டனை !!

இதற்க்கான தண்டனை 7 ஆண்டுகள் சிறைப்படுத்துதல் மற்றும் அபராதமும் ஆகும். இதர காரணங்கள் என்றால் 7 ஆண்டு சிறைவைப்பு மற்றும் அபராதமூம் ஆகும்..

விளக்கம் !!!
எந்த ஒரு நபருக்கு கணவன் அல்லது மனைவி உயிருடன் இருந்து மறுமணம் புரிந்தால் அது செல்லுபடி ஆகாது . ஏனெனில் அது கணவன் அல்லது மனைவியின் வாழ்நாள் காலத்தில் நடைபெறுவதால் அது இருதுணை மணம் குற்றமாகும். ( பிரிவு 494 )

இருதுணை மணகுற்றத்திற்க்கு அத்தியவசியமாணவை !!

1. குற்றவாளி வேறொருவர்க்கு திருமணம் செய்யப்பட்டிருக்க வேண்டும். உண்மையாக நடந்த திருமணத்திற்க்கான நிரூபனம் அவசியமாகிறது.

( the accused must have been married to same person . proof of first marriage necessary )

இங்கு முதல் திருமணம் செல்லத்தக்கதாக இருக்க வேண்டும். ஒரு வேலை தரப்பினர்களை ஆளுமை செய்யும் சட்டப்படி முதல் திருமணம் செல்லத்தக்கதல்ல என்றால் இரண்டாவது திருமணம் செய்வதன் மூலம் எந்த குற்றமும் செய்யப்படவில்லை..\

மேலும் தரப்பினர்களின் வழக்காறுசட்டங்குகளின்படி இரண்டாவது திருமணம் முறைபடி செய்யப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய திருமணத்தின் செல்லுபடி தன்மை தரப்பினர்களின் மதங்கள் , அவர்களின் உறைவிடம் மற்றும் சில இன்றியமையாத மதம் தொடர்பான திருமணச்சடங்குகளை நிறைவேற்றபடுவதை சார்ந்துள்ளது.

உதாரணம் !!.

வாடகை விவகாரங்களில் போலீஸ் தலையிடலாமா ?

                    தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

வாடகை விவகாரங்களில் போலீஸ் தலையிடலாமா ?

சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!


வாடகை விஷயத்தில் போலீஸ்சார் தலையிட உரிமை இல்லை; சிவில் கோர்ட்டை அனுகும்படி அறிவுரை கூறவேண்டும். என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு விட்டுள்ளது.

சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில், சையத் என்பவர்,புகார் ஒன்றை அளித்தார்.கட்டடத்தில் வடகைக்கு இருக்கும் சுரேஸ் என்பவர் ,வாடகை பாக்கி வைத்துள்ளர் ; அதை வசூலீத்து தரவேண்டும் என புகாரில் கூறியிருந்தார்

இதை அடுத்து புகாரி அடிப்படையில் போலிஸார் தன்னை தொந்தரவு செய்யக் கூடாது என உத்தரவு விடகோரி ,சுரேஸ் , உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கில் நமோ நாராயணன்,
நில உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில்,மனுதாரருக்கு, நோட்டிஸ் வழங்கப்பட்டது.
காவல் நிலையத்தில் ஆஜராகி, புகாரை பார்த்தப்போது. அதில் கிரிமினல் குற்றம் செய்ததாக ஏதும் இல்லை. போலீஸார் புகாரை அனுமதித்திருக்க கூடாது, என்றார்.

போலீஸ் தரப்பில் , கூடுதல் அரசு குற்றவியல் வக்கில் , எமலியாஸ் ; விசாரனை நடத்தப்பட்டு புகார் முடிக்கப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி பிறபித்த உத்தரவு !

நில உரிமையாளர்க்கும் , வாடகை தாரருக்கும் இடையேயான உறவில் போலிஸ்சார் விசாரனை நடத்த உரிமை இல்லை. உரிய சிவில் கோர்ட் அல்லது வாடகை கட்டுபாட்டு அதிகாரியை அனுகும்படி அறிவுறுத்த வேண்டும்.
போலீஸ் தரப்பில் புகாரை தாக்கல் செய்யவில்லை என்றாலும் , நோட்டிஸ் நகல் தாக்கல் செய்யப்பட்டது. விசாரனை ஏற்கனவே முடிந்து விட்டதாக கூறப்பட்டுள்ளதால், மனுதாரரை போலிஸ்சார் தொந்தரவு செய்யக் கூடாது.

இவ்வாறு நீதிபதி உத்தரவு விட்டார்

தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
அரசு சட்டக்கல்லூரி மாணவன்


Wednesday, June 25, 2014

கிரயப் பத்திரம் தொலைந்தால் என்ன செய்வது ?

 
                                    தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

கிரயப் பத்திரம் தொலைந்தால் என்ன செய்வது ?

யாரை அணுகுவது..?

பத்திரப்பதிவு துறை துணைப் பதிவாளர்.அவர்களை அனுக வேண்டும்..

என்னென்ன ஆவணங்கள் தர வேண்டும்?

1.கண்டு பிடிக்க முடியவில்லை என்ற காவல் துறை கடிதம்,

2.பத்திரிகையில் வெளியிடப்பட்ட விளம்பரம்,

3.யாரிடமும் இருந்து ஆட்சேபனை வரவில்லை என்பதற்கான நோட்டரிபப்ளிக் ஒருவரின் உறுதிமொழி,

4.சர்வே எண் விவரங்கள்.

எவ்வளவு கட்டணம்?

ஆவணக் கட்டணம் 100 ரூபாய். இது தவிர, கூடுதலாக ஒவ்வொருபக்கத்திற்கும் 20 ரூபாய்.வாங்கப்படும்

கால வரையறை:

ஒரு சில நாட்களில் கிடைக்கக்கூடும்...

நடைமுறை:

முதலில் கிரயப் பத்திரம் தொலைந்த பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் புகார்அளித்து அவர்களிடமிருந்து சான்றிதழ் வாங்க வேண்டும்.

தொலைந்த விவரம் குறிப்பிட்டு பத்திரிகையில் விளம்பரம் செய்யவேண்டும்.

இதற்குபிறகு சார்பு பதிவாளர் அலுவலம் செல்ல வேண்டும்.

நோட்டரிபப்ளிக் ஒருவரின் உறுதிமொழி,

பின்பு சார்பதிவாளர் அலுவலகத்திற்க்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்

Tuesday, June 24, 2014

இரண்டாவது மனைவிக்கு கணவரது சொத்தில் பங்கு உண்டா?

                           தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்




Post by தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்.


அரசு சட்டகல்லூரி மாணவன்
முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in

234 தொகுதி எம்.எல்.ஏ – க்களின் ஈமெயில் ஐடிகள்!..



                                   தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்



Post by தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்.

                                 234 தொகுதி எம்.எல்.ஏ – க்களின் ஈமெயில் ஐடிகள்!...
                               மெயில்- அனுப்புவம் , அனுப்பிகிட்டே இருப்போம்..


1 Acharapakkam – mlaacharapakkam@tn.gov.in
2 Alandur – mlaalandur@tn.gov.in
3 Alangudi – mlaalangudi@tn.gov.in
4 Alangulam – mlaalangulam@tn.gov.in
5 Ambasamudram — mlaambasamudram@tn.gov.in
6 Anaicut — mlaanaicut@tn.gov.in
7 Andhiyur –mlaandhiyur@tn.gov.in
8 Andimadam — mlaandimadam@tn.gov.in
9 Andipatti—-mlaandipatti@tn.gov.in
10 AnnaNagar— mlaannanagar@tn.gov.in
11 Arakkonam —-mlaarakkonam@tn.gov.in
12 Arantangi– mlaarantangi@tn.gov.in
13 Aravakurichi — mlaaravakurichi@tn.gov.in
14 Arcot — mlaarcot@tn.gov.in
15 Ariyalur –mlaariyalur@tn.gov.in
16 Arni — mlaarni@tn.gov.in
17 Aruppukottai —mlaaruppukottai@tn.gov.in
18 Athoor— mlaathoor@tn.gov.in
19 Attur —mlaattur@tn.gov.in
20 Avanashi —mlaavanashi@tn.gov.in
21 Bargur —mlabargur@tn.gov.in
22 Bhavani—mlabhavani@tn.gov.in
23 Bhavanisagar—mlabhavanisagar@tn.gov.in
24 Bhuvanagiri—–mlabhuvanagiri@tn.gov.in
25 Bodinayakkanur—-mlabodinayakkanur@tn.gov.in

Sunday, June 22, 2014

விண்ணப்ப படிவங்கள்....இந்த இனைய முகவரியில் கிடைகின்றன.. தவற விட வேண்டாம்........................

                                            தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

           
      கீலே உள்ள சான்றிதழ்களை பெறுவதற்கான விண்ணப்ப படிவங்கள்....இந்த இனைய முகவரியில் கிடைகின்றன..
தவற விட வேண்டாம்........................

http://agritech.tnau.ac.in/ta/govt_schemes_services/govt_serv_schems_applicationforms_ta.html

http://www.tn.gov.in/ta/forms/category/1

சாதி சான்றிதழ்
வருமான சான்றிதழ்
பிறப்பிடச் சான்றிதழ்
இருப்பிடச் சான்றிதழ்
வேளாண் சேவை இணைப்பு படிவம்
விற்பகர் சான்றிதழ் - உரங்கள் (படிவம் அ)
புதுப்பித்தல் சான்றிதழ் - உரங்கள் (படிவம்)
பூச்சிக்கொல்லி பதிவு செய்வதற்கான சான்றிதழ்
பூச்சிக் கொல்லி தயாரிப்புக்கான உரிமத்தை புதிப்பிக்கும் சான்றிதழ்
பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் உரிமம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
பூச்சிக்கொல்லிகளை விற்பது/இருப்பு/காண்பித்தல்/ வழங்குதல் புதுப்பித்தல்கான விண்ணப்படிவம்
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
சமூக நலம்
சத்யஅம்மையர் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் - விண்ணப்படிவம்
இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
கைம்பெண் மகளிரின் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இலவச நோட், புத்தகம் பெறுவதற்கான விண்ணப்படிவம்
டாக்டர்.தர்மாம்பாள் அம்மையார், விதவை மறுமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
அன்னை தெரேசா, அனாதை பெண் குழந்தைகளின் திருமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
E.V.R.மணி அம்மையர் நினைவு ஏழை விதவை தாய்மார்களின் பெண் குழந்தைகளின் திருமண நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்படிவம்
அரசு சேவை இல்லம் - மேல் நிலை படிப்புக்கான (இருப்பிட வகுப்பு) விண்ணப்படிவம்
அரசு சேவை இல்லம் - தையல் /அலுவலக சம்மந்தமான படிப்புக்கான (இருப்பிட வகுப்பு) விண்ணப்படிவம்
அரசு சேவை இல்லம் - பொதுப் படிப்புக்கான விண்ணப்படிவம்
அரசு சேவை இல்லம் - புதிய பத்தாம் வகுப்பு பாடத்திட்டத்திக்கான விண்ணப்படிவம்
சேவை இல்லங்களில், சிறார்களை சேர்ப்பதற்கான விண்ணப்படிவம்
பணிப்புரியும் மகளிர்கான தங்கும் விடுதி - பதிவு விண்ணப்பம்
தமிழ்நாடு அரசு கலப்புத் திருமண நிதி உதவி திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
பெண்களுக்காக குறுகிய காலம் விடுதியில் தங்குவதற்கான திட்டம் - விண்ணப்ப படிவம்
பணிபுரியும் பெண்களுக்கான தின பராமரிப்பு மையத்துடன் இணைந்த தங்கும் விடுதியை விரிவுபடுத்த/கட்டுவதற்கான நிதி உதவியை பெறுவதற்கான மத்திய அரசு திட்டம்
முதியோர்கான ஒருங்கிணைந்த திட்டத்தில் பணிபுரியும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நிதி உதவி பெறுவதற்கான மற்றும் கண்காணிப்பு, செய்வதற்கான விண்ணப்ப படிவம்
குழந்தை காப்பகங்களை தொடர்ந்து நடத்துவதற்கான விண்ணப்ப படிவம்
ஆதரவற்றக் குழந்தைக்கான திட்டத்தின் கீழ் நிதி உதவி பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
தமிழ் நாடு ஆதி திராவிட வீடு கட்டும் மற்றும் மேம்பாட்டு நிறுவன கடன் பெறுவதற்கான விண்ணப்ப படிவம்
பிறப்பு சான்றிதழ்
இறப்பு சான்றிதழ்
குழந்தை பெயர் பதிவு செய்தல்

                                                                       தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
அரசு சட்டகல்லூரி மாணவன்

முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in

ipc section 305.



                                     
                                        தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்


     .................................. ipc section 305.......................................

குழந்தை அல்லது மனநிலை சரியில்லாதவரை தற் கொலை செய்து கொள்ளத் தூண்டுதல்

18 வயதிற்க்கு கீழ் உள்ள நபரை அல்லது புத்தி சுவாதின மில்லதவரை அல்லது போதையில் மதிமயக்கத்தில் இருப்பவரை தற் கொலைக்கு தூண்டுவது குற்றமாகும் .

தண்டனை;
ஆயுள் தண்டனை அல்லது 10 ஆண்டுகள் சிறை வைப்பு , அபராதம் விதிக்கலாம்

........... .அரசு சட்டகல்லூரி மாணவன்...............


முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in

தற் கொலைக்கு உடந்தையாயிருந்தல் IPC section 306

                           

         
                                         தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்


தற் கொலைக்கு உடந்தையாயிருந்தல்
IPC section 306


இப்பிரிவு 306 ன்படி ஒருவர் தற் கொலை செய்துக் கொண்டால் அவ்வாறு தற் கொலை செய்துக் கொள்ளுமாறு தூண்டுபவர்களுக்கும் , துனை நிற்பவர்களுக்கும் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்



state of punjab Vs jabal singh 

மேற்படி வழக்கில் கணவன் தன் மனைவியை வரதட்ச்சனைக்காக மிகவும் அடித்து துன்புறுத்தி கொடுமைபடுத்தினான்.இதை தாங்க முடியாத மனைவி தன் 3 குழந்தைகளுடன் தற் கொலை செய்து கொண்டால் .ஆகவே கணவன் மற்றும் குழந்தைகள் தற் கொலைக்கு கணவனே சூழ்நிலை ஏற்படுத்தியதால் இப்பிரிவின் படி அவன் குற்றவாளியாக தண்டிக்கப்பட்டான்

BURDEN OF PROOF ;

மேற்படி மரணம் தற் கொலை என நிற்பிக்கபட வேண்டும் ........................

இவன் ; அரசு சட்டகல்லூரி மணவன்


முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in


Tuesday, June 10, 2014

THANK YOU....



                               FACE BOOK LIKES 31,000



                                                      அரசு சட்டகல்லூரி மாணவன்

முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                                                  http://dinamorusattam.blogspot.in

IPC section 304


                            தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

அசட்டையான மற்றும் கவனமின்மை செய்யலினால் ஏற்படும் மரணம்-கவனக் குறைவினால் இறத்தல்(  IPC  sec 304 A )

குற்றம் எண்ணம் அல்லது அறிந்திருத்தல் அல்லாமல் குற்றம் இழைத்தவரின் கண் மூடித்தனமான கவனக் குறைவான செயலினால் ஒரு நபர்க்கு மரணம் ஏற்பட்டால் இது கடுமையாக தண்டிக்கபடுவது அல்ல.ஏனெனில் இங்கு குற்றம் எண்ணம் இல்லை..

இருப்பினும் இச்செயல் மரணம் விளைவிக்கும் குற்றம்மாக இருக்க கூடாது.

தண்டனை.......?

Monday, June 9, 2014

இனையத்தை தவறாக பயன்படுத்தினால் என்ன தண்டனை ?


 இனையத்தை தவறாக பயன்படுத்தினால் என்ன தண்டனை ?
சைபர் க்ரைம் போலிஸ் வழக்கு பதிவு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும்?
ஐ.டி சட்டம் 2008 படி மூன்று ஆண்டு சிறை முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம்.

குறிப்பிட்டுள்ள செக்‌ஷன்களில் பெரும்பாலும் பெயில் கிடையாது.

Sunday, June 8, 2014

ஜீவனாசம் ...

                   தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

 தன்னைத் தானே காப்பாற்றிக் கொள்ள இயலாமலும், தன்னைப் பராமரிக்க வேண்டியவரும் கைவிட்ட நிலையில் இருக்கும் ஒரு இந்தியக்  குடிமகனுக்கு நம் நாட்டுச் சட்டம் என்ன வழி சொல்கிறது? அது கொடுக்கும் பாதுகாப்புதான் என்ன? இந்திய குற்றவியல் சட்டத்தின் (Criminal  Procedure Code) பிரிவு 125, 126, 127 மற்றும் 128.

இந்திய நாட்டைப் பொறுத்தவரை சிவில் சட்டங்கள் என்று சொல்லக் கூடிய தனி மனித உரிமைகளை நிலைநாட்டும் சட்டங்கள் திருமணச் சட்டங்கள்,  சொத்துரிமை சட்டங்கள், ஜீவனாம்சம் போன்றவை ஒருவர் பின்பற்றும் மதத்தின் அடிப்படையிலேயே இயற்றப்பட்டுள்ளன. எனினும் மேற்கூறிய  இந்தச் சட்டப்பிரிவு இந்திய மக்கள் அனைவருக்கும் ஜீவனாம்சம் கோர ஒரு பொதுவான சட்டமாகவே உள்ளது.

இந்தச் சட்டத்தின் பிரிவு 125ன் கீழ்...


Thursday, May 22, 2014

மோட்டார் வாகன சட்டபடி நடத்துனரின் கடமை என்ன?

              

                           தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்



படித்துபார்ருங்கள் உங்களிடம் யாரும் கேள்வி கேட்க முடியாது

பணியில் இருக்கும் போது நடத்துனர் (MVR Sec 78) ......

(அ) புகை பிடிக்கக் கூடாது

(ஆ) பயணிகளிடம் உபசரிப்புடனும் ஒழுங்குடனும் நடந்து கொள்ள வேண்டும்

(இ) தூய சீறுடை அணிந்திருக்க வேண்டும்

(ஈ) வாகனத்தை சுத்தமாகவும், சுகாதாரமாககும் வைத்திருக்க வேண்டும்

(உ) அடுத்த வாகனத்தில் ஏறும் பயணிகளிடம் இடையூறு செய்யக் கூடாது. அதாவது எந்த வாகனத்தில் செல்ல வேண்டும் என்று முடிவு செய்வது பயணிகளின் உரிமை. அதில் தலையிடக் கூடாது.

பயணிகளிடம் நடத்துனரின் கடமை (MVR Sec 79).........

Tuesday, May 20, 2014

IPC section 125 ஆசியநாட்டிற்க்குகெதிராக போர் தொடுத்தல்....




                                 தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்




அரசாங்கத்துடன் உடன்படிக்கை கொண்டுள்ள ஆசியநாட்டிற்க்குகெதிராக போர் தொடுத்தல்....
WAGING WAR AGAINST ANY ASLATIC POWER IN ALLIANCE WITH THE GOVERNMENT ....

நபர் ஒருவர் இந்திய அரசாங்கத்துடன் கூட்டு அல்லது அமைதி உடண்படிக்கை கொண்டுள்ள ஆசிய நாட்டிற்க்கு எதிராக போர் தொடுக்க முயர்ச்சித்தால் அல்லது தூண்டுதல் ஆகிய செயல்களை செய்தல்.
IPC SECTION 125 படி 7 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்

                                                                                      அரசு சட்டகல்லூரி மாணவன் ...
                  dinamorusattam@gmail.com

முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                            http://dinamorusattam.blogspot.in