Saturday, May 10, 2014

இந்திய தண்டனைச் சட்டம்



தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                               
                              தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

 இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு-312:

ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே  அவள் கர்ப்பத்துக்குக் காரணமாக இருக்கும் ஏமாற்றுப் பேர் வழிகளுக்கு, இந்தச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். அதிகபட்சமாக 7 வருடம் வரை அது நீட்டிக்கப்படலாம்.

   
* இந்திய தண்டனைச்சட்டம் 1860, பிரிவு-376(பி)

அரசு ஊழியர் ஒருவரின் கீழ் கவனிக்கச் சொல்லி விடப்படும் பெண்னை அவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால், அபராதத்துடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தர வழி வகை செய்கிறது இந்த சட்டம்.    




முகபுத்தக தளத்திற்க்கு செல்ல    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=hl


                                                http://dinamorusattam.blogspot.in

0 comments:

Post a Comment