தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
இந்திய தண்டனைச் சட்டம் 1860, பிரிவு-312:
ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமலேயே அவள் கர்ப்பத்துக்குக் காரணமாக இருக்கும் ஏமாற்றுப் பேர் வழிகளுக்கு, இந்தச் சட்டத்தின் கீழ் 3 ஆண்டு சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படும். அதிகபட்சமாக 7 வருடம் வரை அது நீட்டிக்கப்படலாம்.
* இந்திய தண்டனைச்சட்டம் 1860, பிரிவு-376(பி)
அரசு ஊழியர் ஒருவரின் கீழ் கவனிக்கச் சொல்லி விடப்படும் பெண்னை அவர் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினால், அபராதத்துடன் கூடிய 5 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுத்தர வழி வகை செய்கிறது இந்த சட்டம்.
முகபுத்தக தளத்திற்க்கு செல்ல https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=hl
http://dinamorusattam.blogspot.in
http://dinamorusattam.blogspot.in
0 comments:
Post a Comment