Sunday, May 18, 2014

கணவர் அல்லது கணவரது உறவினார்களால் கொடுமை IPC SECTION 498.... பிரிவு 498


                     தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்

கணவர் அல்லது கணவரது உறவினார்களால் கொடுமை
OF CRUELTY BY HUSBAND OR RELATIVIES OF HUSBAND ....
IPC SECTION 498.... பிரிவு 498

ஒரு பெண்ணின் கணவர் அல்லது கணவரது உறவினர்களால் அந்த பெண் கொடுமைக்கு ஆளகினால் அந்த நபர்க்கு மூன்று 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும்..

வழக்கு::
P.B BIKSDHAPATHI VS STATE OF A.P
P.B பிக்ஸ்தா பதி எதிர் ஆந்திர அரசு குடித்துவிட்டு இரவில் தாமதமாக வரும் பழக்கம் மனைவியை தினமும் அடிக்கும் பழக்கத்துடன் வரதட்ச்சனை கேட்க்கும் பழக்கம் இருந்தால் அவைகள் கொடுமை அல்லது துன்புறுத்தல் எனப்படும்.

அரசு சட்டகல்லுரி மாணவன் 



முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                            http://dinamorusattam.blogspot.in

0 comments:

Post a Comment