Sunday, May 18, 2014

தற்காப்புரிமையை எப்பொழுது பயன்படுத்தலாம் ....


தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்
                            
                           தெரிந்துக்கொள்வோம் தினம் ஒரு சட்டம்


தற்காப்புரிமையை எப்பொழுது பயன்படுத்தலாம்
IPC SECTION 97 சொல்கிறது...


1. தற்காப்பிற்க்கான் உரிமையை செயல்படுத்துவதில் இந்த உரிமையை செயல்படுத்தும் நபர் அல்லது  வேறுநபர்க்கெதிராக குற்றம் ஒன்று செய்யப்பட்டிருக்க வேண்டும்.அல்லது குற்றம்  செய்ய முயற்ச்சி செய்யபட்டிருக்க வேண்டும்.

2.தற்காப்பிற்க்கான உரிமை ஒருநபர்க்கு கொடுங்காயம் பற்றிய நியாமான அட்ச்சம் இருந்தால் செயல்படுத்தலாம்.

3.தற்காப்புரிமையை செயல்படுத்துவோருக்கு அதிகாரிகளை தொடர்புகொள்வதற்க்கு  கால அவகாசம் இருந்திருக்க கூடாது.

4.தற்காப்புரிமை தனது உடல் மற்றும் சொத்து மற்றும் வேரொருவரின் உடல் மற்றும் சொத்தை பாதுகாப்பது வரை நீடிக்கிறது

           அரசு  சட்டகல்லூரி மாணவன்

முகபுத்தகத்தை LIKE செயுங்கள்    https://www.facebook.com/therindhukkolvomdinamorusattam?ref=h

                            http://dinamorusattam.blogspot.in

0 comments:

Post a Comment